கெளரவம்


பூவையே !
உன் காந்த பார்வை
என்னை சுட்டி இழுக்கிறது
உன் கருங்கூந்தல்
என்னை கட்டி வைக்கிறது
உன் நிலா முகம்
என்னை பித்தன் ஆக்கியது
உன் தேகம்
என்னை கிறங்க வைத்தது
என்று பலமுறை பொய்யுறைக்கும் பொது இல்லையே
இருவரும் ஒன்றாக கை கோர்த்து
ஊர் சுற்றிய நாளில் இல்லையே
உன்னிடம்
இந்த பாழாய் போன கெளரவம்
இப்பொழுது மட்டும் எங்கிருந்து வந்தது
நீ மேல் சாதிக்காரன் என்ற ஆணவமா....
உனக்கு எவ்வாறு சொல்லி புரிய வைப்பேன்
நான்காம் தலைமுறையில் நாவிதனும் உறவுக்காரன் என்று........?


உங்கள் -சுதர்சன்சுந்தரம்

Comments