கல்லறை

பெண்ணே
நான் கல்லறை செல்வது
உன் விருப்பம் என்றால்
உனக்காக எத்தனை முறை வேண்டுமானுலும்
செல்ல தயார்.....
நீ
எதையும் செய்வாய்
என்று எனக்கு தெரியும்
எனக்காக என் கல்லறை மீது
உன்கையால் ஒரே ஒரு மலரை
மட்டும் விட்டு செல் .........
உன்னையே இதயத்தில் சுமந்தவன்
உன் கரம் பட்ட சிறுமலரை
சுமக்க மாட்டேனா.....??

உங்கள் -சுதர்சன்சுந்தரம்

Comments