காதல் மனைவி

நான் எழுதிய கவிதைகளை பார்த்து
நண்பர்கள் கேட்டனர்
நண்பா காதிலிக்கிறாயா என்று ?
ஆம் நிச்சயமாய்
காதலிக்கிறேன் நான்
எண்ணத்தில் தோன்றும் என் வரிகளை
அவளையே மனைவியாக்கி
கொள்ள முயல்கிறேன்
என் எழுத்து காதலியை
காதலியே மனைவியானால்
வாழ்வில் வசந்தம்தானே...
அப்படி வந்த வசந்த வரிகள்தான்
அவை எல்லாம்......

அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

Comments