பெண்ணே
என்ன சொல்லிவிட்டேன்
எதற்காக உன் கண்களில் நீர்
இப்பொழுது வேண்டாம்
சிறிது காலம் தாழ்த்தி
மனம் புரிவோம் என்றதற்கா
நாம் ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ளதானடி
அந்த காலமும்
மனம் புரிந்து கொண்டால்
நமக்குள் பாசம் இருகாதடி
பெண்ணே
இதற்குள் குடும்ப சுமையை
உனக்குள் ஏற்ற விரும்பாததால்
காலம் கடத்தினேன்
இதற்கே துடித்து போவாய்
என்று தெரிந்திருந்தால்
மறுத்திருக்க மாட்டேனடி
பெண்ணே உன்னாலும் முடியும்
என்ற தருணம் வரும் வரை
காதலர்களாகவே இருப்போம்
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
என்ன சொல்லிவிட்டேன்
எதற்காக உன் கண்களில் நீர்
இப்பொழுது வேண்டாம்
சிறிது காலம் தாழ்த்தி
மனம் புரிவோம் என்றதற்கா
நாம் ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ளதானடி
அந்த காலமும்
மனம் புரிந்து கொண்டால்
நமக்குள் பாசம் இருகாதடி
பெண்ணே
இதற்குள் குடும்ப சுமையை
உனக்குள் ஏற்ற விரும்பாததால்
காலம் கடத்தினேன்
இதற்கே துடித்து போவாய்
என்று தெரிந்திருந்தால்
மறுத்திருக்க மாட்டேனடி
பெண்ணே உன்னாலும் முடியும்
என்ற தருணம் வரும் வரை
காதலர்களாகவே இருப்போம்
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
Comments
Post a Comment