உன்னோடு இருக்கும் போது
நிம்மதி அடையும் மனம்
உன்னை பிரியும் போது
ஏன் இந்த தடுமாற்றம்
உன்னோடு பழகிய நிகழ்வுகளை
அசை போட்டும்
இதயம் கனமாகி
போனதேன்
என்னுள் ஏன் அச்சம்
பிரிவு நிரந்தரமாகி போகும் என்றா ...?
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
நிம்மதி அடையும் மனம்
உன்னை பிரியும் போது
ஏன் இந்த தடுமாற்றம்
உன்னோடு பழகிய நிகழ்வுகளை
அசை போட்டும்
இதயம் கனமாகி
போனதேன்
என்னுள் ஏன் அச்சம்
பிரிவு நிரந்தரமாகி போகும் என்றா ...?
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
Comments
Post a Comment