ஓயாமல் வரும் அலையே
ஏளனம் ஏன்
ஓய்ந்து விட்ட ஏன் காதலை பார்த்தா..?
நித்தம் வந்து செல்லும்
பெரும் அலையே
இம்முறையாவது எனை
அணைத்திடுவாய் என நினைத்தேன்
எனை அணைக்காது சென்றதேன்
உன் ஆழ் மனதில் மூழ்க
துடித்தும் விலகி செல்வதேன்
இதே கரையில்
என்னவளின் இதயகடலில்
மூழ்கியதை கண்டாயோ....?
அன்புடன் - சுதர்சன்சுந்தரம்
ஏளனம் ஏன்
ஓய்ந்து விட்ட ஏன் காதலை பார்த்தா..?
நித்தம் வந்து செல்லும்
பெரும் அலையே
இம்முறையாவது எனை
அணைத்திடுவாய் என நினைத்தேன்
எனை அணைக்காது சென்றதேன்
உன் ஆழ் மனதில் மூழ்க
துடித்தும் விலகி செல்வதேன்
இதே கரையில்
என்னவளின் இதயகடலில்
மூழ்கியதை கண்டாயோ....?
அன்புடன் - சுதர்சன்சுந்தரம்
Comments
Post a Comment