(ஊமை)யானாய்

உன்னோடு சிறு
ஊடல் ..... அதற்கா
ஊமையானாய் (மௌனமானாய்)
உனதுள்ளம்
ஊமை என்றதும்
ஊசலாய் என் மனம்
ஊசியை காட்டிலும் புத்தி கூர்மைஉடையவளே
உண்மையான நேசம் காட்டிய
உணக்கா மனதில்
ஊனம்
உள்ளம் தளராதே
ஊன்றுகோலாய்....
ஊக்கம் கொடுக்கும்
ஊழியனாய்.... எப்பொழுதும்
உன்னருகில் இருப்பேன் நான் ...


அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

Comments