பாசம்
தாய் பிள்ளையை நுகரும் வாசம்
வாசம்
பிள்ளைக்கு தாய் அளித்த சுவாசம்
சுவாசம்
அது தாய்மையின் நேசம்
நேசம்
இல்லாதோர் அகிலத்தின் தோஷம்
தோஷம்
பாசமிலாது போனால் அகிலமே சர்வநாசம்.
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
தாய் பிள்ளையை நுகரும் வாசம்
வாசம்
பிள்ளைக்கு தாய் அளித்த சுவாசம்
சுவாசம்
அது தாய்மையின் நேசம்
நேசம்
இல்லாதோர் அகிலத்தின் தோஷம்
தோஷம்
பாசமிலாது போனால் அகிலமே சர்வநாசம்.
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
Comments
Post a Comment