பாசம்

பாசம்
தாய் பிள்ளையை நுகரும் வாசம்

வாசம்
பிள்ளைக்கு தாய் அளித்த சுவாசம்

சுவாசம்
அது தாய்மையின் நேசம்

நேசம்
இல்லாதோர் அகிலத்தின் தோஷம்

தோஷம்
பாசமிலாது போனால் அகிலமே சர்வநாசம்.


அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

Comments