இமைகளின் சுமை

என்னை கடற்கரை வர சொல்லி
எவ்வளவு நேரம் ஆயிற்று
உன்னை பார்க்கத்தான் கடல் அலை
மேலே எழும்புகிறதோ என்று
சுற்றி சுற்றி பார்கிறேனடி
உன்னை காணாது என்
கண்ணே பூத்துபோயிற்று
ஒவ்வொரு கடல் அலை வரும்போதும்
வந்திடுவாய் என்று பார்த்து பார்த்து
இமைக்க மறந்து இமை வீங்கி
என்விழிக்கு இமையே சுமையாகி
போனது பெண்ணே......!

உங்கள் -சுதர்சன்சுந்தரம்

Comments