தென்றல்

எனை முப்பொழுதும் வருடிய தென்றலே
நீ புயலாய் மாறிய காரணம்
இன்று வரை விளங்கவில்லை

நீ தென்றலாக இருந்த பொழுதை
நினைத்து அகமகிழ்கிறேன்
அவ்வளவு மிதமானவள் நீ
என்பது கனவாகி போனதேன்

நீ காட்டியது பொய் கோவம்
என நினைத்தேன்
நாளும் பார்த்து பேசி
சிரித்தது பொய்யா....
என்ன தீங்கிழைத்தேன் நான்
தென்றலாக இருந்த நீ
கற்பனைக்கும் எட்டா புயலாய்....
?

அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

Comments