இளகிய என் மனதை
இரக்கமே இல்லாமல்
இழித்து பேசி
இதயத்தை
இரும்பாக்கியவளே
இன்சொல் பேசுகிறாயோ
இனி....
இனிமையாய் பேசினாலும் -என்
இதயத்தோடு பேசினாலும்
இப்பொழுதெல்லாம் நான் தனிமை விரும்பி.....
நீ..... காதலை
தொடர்ந்தால்
தொடருவேன் என நினைத்தாயோ ?
தொட்டு விடும் தூரத்தில் இருந்த
எனை உதாசீனபடுத்தியவளே
எங்கிருந்து வந்தது கரிசனம்
என் மீது.......?
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
இரக்கமே இல்லாமல்
இழித்து பேசி
இதயத்தை
இரும்பாக்கியவளே
இன்சொல் பேசுகிறாயோ
இனி....
இனிமையாய் பேசினாலும் -என்
இதயத்தோடு பேசினாலும்
இப்பொழுதெல்லாம் நான் தனிமை விரும்பி.....
நீ..... காதலை
தொடர்ந்தால்
தொடருவேன் என நினைத்தாயோ ?
தொட்டு விடும் தூரத்தில் இருந்த
எனை உதாசீனபடுத்தியவளே
எங்கிருந்து வந்தது கரிசனம்
என் மீது.......?
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
Comments
Post a Comment