அலுவலகத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தால்
மனம் எதிலும் ஈடுபடாமல் அது
ஒன்றன் மீதே தழுவி நிற்பதால்
அதை விடுத்து நழுவ நினைத்தாலும்
மனதின் ஓரம் தழுவல்கள்
நீண்டுகொண்டே இருப்பதால்
எதையும் தழுவமுடியாமலும்,
அதை விட்டு நழுவ முடியாமலும்
தவிப்பதால் கவிமன்ற புறக்கணிப்பு...?
Comments
Post a Comment