புறக்கணிப்பு...?

அலுவலகத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தால்
மனம் எதிலும் ஈடுபடாமல் அது 
ஒன்றன் மீதே தழுவி நிற்பதால்
அதை விடுத்து நழுவ நினைத்தாலும்
மனதின் ஓரம் தழுவல்கள் 
நீண்டுகொண்டே இருப்பதால்
எதையும் தழுவமுடியாமலும்,
அதை விட்டு நழுவ முடியாமலும் 
தவிப்பதால் கவிமன்ற புறக்கணிப்பு...?

 
 

Comments