ஏமாற்றம்

பூ, பூவாக பூத்திருந்தவேளை
பூ, காயாக எதிர் பார்த்திருந்தவேளை
காய், கணியாகுமென காத்திருந்தவேளை
கணிந்த கணியை ருசித்திடும் வேளையிலே
வந்ததோர் இடைவேளை
வந்த இடைவேளைக்காய்
வருந்தியவேளை
பெரிதொரு வேலை வந்ததும்
பிரிய மணமின்றி சென்றது இந்த
சருகோலை.

Comments