மருந்து

வசைக்கு வருந்தி
இருந்து விடக்கூடாதென
படைத்தேன் விருந்து.....
அறிந்து கொடுத்தேன் மருந்து.
விருந்தே உயிர் கொள்ளும் மருந்தென
தெரிந்ததும் அதிர்ந்த
அதிர்ச்சியில் இருந்து
மீளாமல் உள்ளேன் உறைந்து......?

Comments