நீ...., சீ..., போ..., வா.., ...ம், என ஓர் எழுத்தில்
நெஞ்சை விட்டு நீங்காத
நினைவில் இருந்து மறையாத வார்த்தைகளால்
கவி புனைய உன்னால் மட்டுமே முடியும் பெண்ணே...!
நெஞ்சை விட்டு நீங்காத
நினைவில் இருந்து மறையாத வார்த்தைகளால்
கவி புனைய உன்னால் மட்டுமே முடியும் பெண்ணே...!
Comments
Post a Comment