அன்பு தங்கைகள்
அளவளாவ வில்லை என
ஆயிரம் வருத்தம் இருந்தாலும்
அவள் அழைத்திடும்
அண்ணா என்கிற வார்த்தைக்கு
அத்தனையும் மறந்து
அமைதி ஆகிறேன்..!
அந்த மந்திர வார்த்தைக்குள்
அவ்வளவு ஆனந்தம் ஏனோ....!
அளவளாவ வில்லை என
ஆயிரம் வருத்தம் இருந்தாலும்
அவள் அழைத்திடும்
அண்ணா என்கிற வார்த்தைக்கு
அத்தனையும் மறந்து
அமைதி ஆகிறேன்..!
அந்த மந்திர வார்த்தைக்குள்
அவ்வளவு ஆனந்தம் ஏனோ....!
Comments
Post a Comment