காத்திருப்பு.....!


சாய்ந்திட  தோள்களும் ,
ஆசுவாசபடுத்திகொள்ள மடியும் , 
கேசம் கோதிட  விரலும்,
கன்னம் நனைத்திட முத்தமும்,
உன் பெயரையே உச்சரிக்கும் உதடும்,
உன் கனவெல்லாம் நனவாக்கிடும் 
உன் மன்னவன்  வருவான் 
மொத அன்பையும் முத்தமாய் தருவான் 
சஞ்சலம் கொள்ளாதே சலனமின்றி காத்திரு 
காதலனுக்காக என்பதை விட உண்மை 
காதலுக்காக  காத்திருப்பதில் எத்தனை சுகம் ......!

Comments