விண்ணப்பம்


பாஞ்சாலி உதிர்த்த ஒற்றை நகையில்
பாரதபோரே மூண்டதடி....
பார்பவர்கள் முகம் சுளிக்கும்
பரிகாசநகை உனக்கு வேண்டாமடி.....
பார்வைக்கு அளவாய் அரும்பும்
இதழிரண்டும் அர்த்தநகை  புரியுமடி....
அளவாய்  நீ உதிர்க்கும் நகைப்பில்
ஒருயுகம் வாழ்வேனடி........!!

Comments

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : வருங்கால சினிமா பாடலாசிரியர் யார்!?

    ReplyDelete

Post a Comment