இறைவனின் நல்லாசியுடன்
என் பெற்றோரின் துணைகொண்டு
எனக்கானவளை கண்டு
இனியும் அவளை(R. கீதா MA,B.ed ) தனித்து விட
மனமின்றி கரம்பிடித்து
மங்கள நன்னாளாம் ஜூலை 2ம் நாள்
மனதை பரிமாறி மாலையிட்டு
மகத்தான வாழ்வை எட்டவிருக்கும்
நாங்கள் இருவரும் என்றும்
இணைபிரியா வாழ்கை வாழ்ந்திட
உங்கள் இணையில்லா வாழ்த்துக்களை
உரமாக தூவி வளம் சேர்க்க
நேரிலும், இணையத்திலும்,
அன்பும், ஆதரவும் அளித்து வரும்
நண்பர்கள் அனைவரையும்
உளமார அழைக்கிறோம் !
-சுந்தரசுதர்சன், MCA .,
R .கீதா MA, B.ed
நேரம் : காலை 06.00 மணிக்கு மேல்
நிகழிடம் : வள்ளி திருமண மஹால், கண்டமங்கலம்
விழுப்புரம் -புதுவை தேசிய நெடுஞ்சாலை
வணக்கம்
ReplyDeleteஇருவரும் இல்லற பந்தத்தில் சிறப்புடன் வாழ்கவென வாழ்த்துகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
vaazhthukaluku nandri rooban
Delete