என் நினைவுகள் நீயான பிறகு
இதயத்தில் நிரந்தரமாய் குடியேற
விழைந்தும் உன்னிதய அறைகளில்
நானும், என் எண்ண அலைகளும்
துளியுமில்லாது இருப்பதால்
நினைவிழந்து என் நிலையிழந்து
கண்முன் நிழலாடுகின்றன கல்லறை..?
இதயத்தில் நிரந்தரமாய் குடியேற
விழைந்தும் உன்னிதய அறைகளில்
நானும், என் எண்ண அலைகளும்
துளியுமில்லாது இருப்பதால்
நினைவிழந்து என் நிலையிழந்து
கண்முன் நிழலாடுகின்றன கல்லறை..?
Comments
Post a Comment